வேளச்சேரியில் கண்டெய்னருடன் பள்ளத்தில் விழுந்த இரண்டு தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், மண்சரிவில் சிக்கியிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விரிவான ...
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களை பகல் இரவு பாரா ...
உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பதற்கு இன்னும் நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகும் என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். காரணம் என்ன? இது தொடர்பான கூடுதல் தகவல்களை, இணைக்கப்பட்டுள ...