கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக வாக்காளர்களுக்கு அலைபேசி மூலம் அழைத்து தனக்கு வாக்களிக்குமாறு கேட்டு GPay மூலம் பணம் அனுப்பி வருவதாக, தேர்தல் நடத்தும் அலுவலரிட ...
கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவின்போது, பாஜகவுக்கு இரண்டு வாக்குகள் பதிவானதாக குற்றச்சாட்டு எழுந்தது தொடர்பாக விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்த ரூபாய் 81 ஆயிரம் மற்றும் வாக்காளர்கள் விவரம் அடங்கிய பூத் சிலிப் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.