பராமரிப்பு பணி காரணமாக பயணிகளின் பாதுகாப்பை கருதி சென்னை தாம்பரம் மற்றும் கோடம்பாக்கம் இடையேயான ரயில் சேவை நிறுத்தப்படும் நேரங்களில், முறையான அறிவிப்பு இல்லாததால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் இன்று மாலை வரை 53 மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். மேலும் செய்தியாளர் ராஜ்குமார் தரும் தகவல்களை வீடியோவில் ...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் மின்சார ரயில், பேசின் பிரிட்ஜ் நிலையத்தின் பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது ...
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற புறநகர் மின்சார ரயில் பெட்டிகள் திடீரென கழன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயண ...