காஞ்சிபுரம் அருகே பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில், காகம் அழுகிய முட்டையை கொண்டுவந்து போட்டதாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
ராமநாதபுரம் அரசு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்த எம்.பி நவாஸ் கனி வருவதற்கு முன்பாகவே விழா தொடங்கப்பட்டதால், அமைச்சர் மற்றும் எம்.பி ஆதரவாளர்களுக்கு இடை ...
படிக்கும் மாணவர்களுக்கு எப்பொழுதும் ஒரு கனவானது இருக்கவேண்டும்; அந்த கனவை நினைவாக்க மாணவர்கள் மட்டும் அல்லாது சமூகமும் ஆதரிக்க வேண்டும். அப்படி ஒரு நெகிழ்சி சம்பவம் தான் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடை ...