நுரையிரலில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக தனது 2 நுரையீரலையும் இழந்த அமெரிக்காவை சேர்ந்த பாயர் என்பவரின் உயிரை மார்பக மாற்று அறுவை சிகிச்சை மூலமாக காப்பாற்றி அசத்திய மருத்துவர்கள்.
இந்தியாவை பொறுத்தவரை 40 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 25 சதவீதம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று அப்பல்லோ நடத்திய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.