இன்றைய காலை தலைப்புச் செய்தியானது மேகதாது அணை விவகாரம் முதல் இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியிலுருந்து விலகிய அஸ்வின் வரை பலவற்றை விவரிக்கிறது.
கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு மேலும் சரிந்துள்ள நிலையில், மேட்டூர் அணை 41 ஆண்டுகளுக்கு பின் வறட்சியை சந்தித்துள்ளது. இதனால் அடுத்து என்ன செய்வது என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.