பஞ்சாப் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவருமான பகவந்த் மான், மாநிலத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கூட்டணி இல்லை என அறிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கூடக்கரை, குமரன்நகர் பகுதியில் வனபகுதியிலிருந்து வழி தவறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த மானை மீட்ட பொதுமக்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில், மான் மீண்டும் வனப் ...
மழைக்காலத்தையும் குடைகளையும் என்றுமே பிரிக்க முடியாது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் 160 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாரம்பரியமிக்க கொடை நிறுவனத்தின்சென்னை கிளையில் கூட்டம் அலைமோதுகிற ...