செக் குடியரசில் மொழிப் பிரச்னையால் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்ற 4 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு கருக்கலைப்பு அறுவைச்சிகிச்சை நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளியில் சேர்ந்ததும் நாம் கையைக் குவித்து வாழ்த்திப் பாடியது மொழி வாழ்த்துத்தான். தமிழ்த்தாய் வாழ்த்து ! ‘உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே’ என்று நெஞ்சுருகிப் பாடுகிறோம்.