2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மாநில நிதியை பெரியளவில் குறைக்க முயன்றதாக நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி பிவிஆர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்புணர்வுக்குள்ளான சிறுமிக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
நீண்ட நெடுங்காலமாகச் சிறையில் வாடும் இசுலாமியச் சிறைவாசிகளை, அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வல ...