பீகார் மாநில மாணவி ஒருவர், தன் விடைத்தாளில் “என்னை எப்படியாவது பாஸ் செய்துவிடுங்கள் டீச்சர், இல்லையென்றால் எங்கள் வீட்டில் எனக்கு திருமணம் செய்துவைத்துவிடுவார்கள்” என்று உருக்கமாக எழுதியுள்ளார். அதன் ...
தேர்வு எழுதும் நேரத்தில் விபத்தில் சிக்கி மாணவிக்கு ஏற்பட்ட எலும்பு முறிவு.. அறுவை சிகிச்சை செய்து வைக்கப்பட்ட தகட்டினை எடுக்கச் சென்றபோது இழுத்தடிக்கும் மருத்துவர்கள்.. நடவடிக்கை எடுக்க வேண்டும் என க ...
மேற்கு வங்கத்தில், 19 வயது மாணவி ஒருவர் தனது நண்பர்களுடன் கலந்து கொண்ட பார்ட்டி ஒன்றில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல் அருகே படிக்காமல் செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த 12ஆம் வகுப்பு மாணவியை, தாய் கண்டித்த நிலையில், அம்மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.