சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 15, 2021 அன்று அமெரிக்கப்படையினரிடமிருந்து மீண்டும் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். இதனால் அங்கு செவ்வாய் கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
"காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் கீழே இறங்கி வந்து மரியாதை பெற முடியவில்லை; என்னை மன்னித்து விடுங்கள்" என தமிழச்சி தங்கபாண்டியன் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.