சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 15, 2021 அன்று அமெரிக்கப்படையினரிடமிருந்து மீண்டும் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். இதனால் அங்கு செவ்வாய் கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
பாபா ராம்தேவ் வழக்கில், ”பொருளை விளம்பரப்படுத்துவதுபோல, மன்னிப்பும் மிகப்பெரிய அளவில் புதிய விளம்பரமாக வெளியிட்டு அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.