அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் கார் மோதி பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் ஆர்.டி.இ. மூலம் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.இ என்றால் என்ன? பார்க்கலாம்....
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், விழுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், குறைகளை கேட்டறியும் வகையிலும் புதியதலைமுறை பேருந்து மூலம் அனைத்து தொகுதிகளுக்கும் பயணித்து வருகிறது. குமரி கல்லூரி மாணவர்க ...
மும்பை கண்டிவாலியில் உள்ள தாக்கூர் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி, அங்கே பயிலும் மாணவர்களை பாஜக பொதுக்கூட்டத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.