உத்தரப்பிரதேசத்தில் 8 ஆம் வகுப்பு மாணவனை வளர்ப்பு நாய் ஒன்று கடித்துள்ளது. இதையடுத்து டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றபோது, ரேபிஸ் வைரஸ் உடல் முழுவதும் பரவியது கண்டுபிடிக்கப்ப ...
மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் பள்ளியில் நடத்தப்பட்ட பயிற்சியின்போது மற்றொரு மாணவர் வீசிய ஈட்டி தலையில் துளைத்ததால் 15 வயது சிறுவன் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணா வாந்தி எடுத்த நிலையில் அவரின் கை கால்களும் செயலிழந்து இருக்கிறது. இதை கண்டு பதறிய கோக்சிங் தனது மகனான கிருஷ்ணாவை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.