“மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு உடனடியாக விடுவித்த தொகை 'பைசா கணக்கில்' சேராதா...?” என முதலைச்சரின் குற்றச்சாட்டுக்கு வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார்.
அயோத்தியில் நடைபெற்று வரும் ராமர் சிலையின் பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, ராம ஜென்மபூமி கோயிலின் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் மழைபோல் மலர் தூவப்பட்டது. அந்தக் காட்சிகளை இந்த காணொளியில் காணலாம்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம், விவசாயிகளை வருத்தமடைய வைத்த ...
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் செவ்வாயன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எந்த இடங்களில் மழை மேகங்களில் மோதி, மழைப்பொழிவு இருக்கும் என்பதை கணிப்பது கடினமான விஷயம். இதுவே புயலென்றால் மேகங்கள் எப்பகுதியில் கரையைக் கடக்கும், எவ்வளவு மழைப்பொழிவு இருக்கும் என்பதை சொல்லமுடியும் - ...