இந்தோனேசியாவில் மத்திய ஜாவா பகுதியில் கடந்த இருதினங்களில் பெய்த கனமழை காரணமாக கெமிரி, மற்றும் அதைச்சுற்றிய கிராமங்களில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் ஓடியது.
கோவை வெள்ளியங்கிரி மலைக்கு சென்றவர்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் 3 பேர் உயிரிழந்த நிலையில், மலைக்கு செல்ல நினைப்பவர்கள் குழுவாகவும், செல்லும் முன்பாக முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளவும் வனத்துறையினர் ...
எல்லா பாரத்தையும் ஐயப்பன் மேல் போட்டு விட்டு வன விலங்குகளைக் கூட சரண முழக்கங்களால் விரட்டி, வசதி வாய்ப்புகள் எதையும் எதிர் பாராமல் மெய்வருத்தி, உயிரை துச்சமாக்கி ஐயப்பனை தரிசித்து வந்த காலமெல்லாம் இரு ...
மேட்டுப்பாளையத்தில் மழையால் தடைபட்டிருந்த மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. செல்ஃபி எடுத்து மகிழ்ந்தபடி சுற்றுலா பயணிகள் உற்சாக பயணம் மேற்கொண்டனர்.