மலேசியாவில் காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ரூ.2,484 கோடி சொத்துகளை விட்டுவிட்டு காதலனை இளம்பெண் ஒருவர் கரம்பிடித்த சம்பவம் உலகளவில் பேசுபொருளாகி உள்ளது.
மலேசியாவில் இருந்து திருப்பதிக்கு ஆன்மிக சுற்றுலா வந்த தன்னிடம் தாலியை கழற்றச் சொல்லி சுங்கத்துறை அதிகாரிகள் வற்புறுத்தியதாக சமூக வலைதளத்தில் பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு புகார் தெரிவித்துள்ளார்.