ஆம்பூர் கஸ்பா பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தாமரை சின்னத்துடன் கூடிய டி-சர்ட், புடவை, விசிறி ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உலகில் பெரும் பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா அம்பானி தனது மகனின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் காஞ்சிபுரம் கைத்தறி புடவையை அணிந்திருந்தார்.