வாணியம்பாடி அருகே வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்த நபர்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளைக் கண்டதும் பணத்தைச் சாலையோரம் வீசிவிட்டுத் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வீ.இ ரோட்டில் செயல்பட்டு வரும் சிப்ஸ் கடைக்குச் சென்ற போதை ஆசாமிகள், ஓசியில் ஜிலேபி கொடுக்க மறுத்த கடையில் ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியு ...
மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் முகநூல் பக்கம்... விஜய்யின் மாஸ்டர் படத்தின் இந்தி வெர்ஷன் காட்சிகள் பதிவேற்றம் செய்யப்பட்டதால் அதிர்ச்சி!
தேசிய விருது பெற்ற காக்கா முட்டை படத்தின் இயக்குநர் மணிகண்டனின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து 1 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகளை திருடிச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.