மொரப்பூர் அருகே கூலி வேலைக்காக சென்ற பட்டியலின வகுப்பை சேர்ந்த வயது முதிர்ந்த பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் இரு பெண ...
இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பல்லாவரம் திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன? விரிவாக பார்க்கலாம்...
வேலைக்கு சேர்ந்த சிறுமியை சித்ரவதை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆந்திராவில் பதுங்கியிருந்த பல்லாவரம் எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகனின் மருமகள் பூர்ணிமா, தீக்காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன், மருமகள் இருவரும் அவரது வீட்டில் வேலை செய்த இளம்பெண்ணை கொடுமைபடுத்தியதாக எழுந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இருவரும் நீதிமன்றத்தில் சரணட ...