சென்னை வில்லிவாக்கத்தில் நோன்பு கஞ்சி அருந்திய மூதாட்டிக்கு, பல் செட் கழன்று உணவுக்குழாயில் சிக்கிய நிலையில், 4 மணி நேர சிகிச்சைக்குப்பிறகு பல் செட் எடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ‘இலவச புற்றுநோய் பரிசோதனை திட்டம்’ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கடந்த 3 மாதங்களில் 4,000 பேருக்கு புற்றுநோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக த ...