மதுரை மாவட்டத்தில் கிளினிக் நடத்தி வந்தவரிடம் சந்தேகத்தின் பேரில் எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டது. அப்போது, அவர் 12ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு 10 வருடமாக மருத்துவம் பார்த்து வந்த ...
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாத்திமா ஃபர்கானா புதிய தலைமுறை டிஜிட்டலுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலை இந்த காணொளியில் காணலாம்.
12ஆம் வகுப்பில் உயிரியல் பாடத்தை முதன்மை பாடமாக எடுத்துப் படிக்காதவர்களும் மருத்துவக் கல்வியில் சேரலாம் என்ற புதிய நடைமுறையை தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
12ம் வகுப்பு வரை படித்து விட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவம் பார்க்கும் போலி மருத்துவ தம்பதியினர்.. எங்கு நடந்தது? முழு விவரத்தை பார்க்கலாம்.
நுரையிரலில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக தனது 2 நுரையீரலையும் இழந்த அமெரிக்காவை சேர்ந்த பாயர் என்பவரின் உயிரை மார்பக மாற்று அறுவை சிகிச்சை மூலமாக காப்பாற்றி அசத்திய மருத்துவர்கள்.