“முருகன் தாக்கப்பட்டதாக கூறப்படும் சில வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. காவல்துறையின் இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது” - மதுரை உயர்நீதிமன்ற கிளை
வேலை வாங்கித்தருவதாக கூறியவர்களின் பேச்சை நம்பி ஆர்மேனியாவுக்குச் சென்ற நபர் பலியான சோகம்.. உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர 5 லட்சம் பணம் கேட்கும் தரகர்கள்.. கண்ணீருடன் அரசுக்கு கோரிக்கை வைக்கும் பெண்!
’இஸ்ரேல் அதிகாரிகள் தனது மகனை பாதுகாப்பான பகுதிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை’ என ஏவுகணை தாக்குதலில் பலியான மகனின் தந்தை ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார்.