"காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் கீழே இறங்கி வந்து மரியாதை பெற முடியவில்லை; என்னை மன்னித்து விடுங்கள்" என தமிழச்சி தங்கபாண்டியன் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய விவகாரத்தில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தனது கருத்தை வாபஸ் பெறுவதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கூகுள் அறிமுகப்படுத்திய செயற்கை நுண்ணறிவான ஜெமினி ஏ.ஐ பல விவகாரங்களில் சிக்கியிருக்கிறது. அடுக்கடுக்கான பிரச்சனைகள் வந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு ஜெமினி ஏ.ஐ தவறாக பதி ...
வந்தே பாரத் ரயிலில் பயணித்த பயணி ஒருவர், பயணித்தில் வழங்கப்பட்ட உணவில் இறந்த கரப்பான் பூச்சி கிடந்ததாக புகாரளித்த நிலையில், இந்திய ரயில்வே கேட்டரிங் நிர்வாகம் (IRCTC) உடனடியாக பதிலளித்துள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வளாகத்தில் நடனமாடுவது போல் காணொளி வெளியிட்ட 2 இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அறநிலையத்துறை புகார் அளித்துள்ளது.