மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி மும்பையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மராத்தா சமூக தலைவர் மனோஜ் ஜராங்கே தெரிவித்து ...
”ஜனவரி 20-ஆம் தேதி மராத்தா சமூக போராட்டக்காரர்களுக்குத் தேவையான பொருட்களுடன் சுமார் 10 லட்சம் வாகனங்கள் மும்பையை நோக்கிவரும்” என் மராத்தா சமூக தலைவர் மனோஜ் ஜராங்கே தெரிவித்துள்ளார்.