பாசிர்ஹட் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள ரேகா பத்ராவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் அவர்மீது பல்வேறு விமர்சனங்களையும் வைத்து வருகின்றனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறியதாக நடிகரும், பாஜக முன்னாள் எம்.பியுமான சுரேஷ் கோபி மீது புகார் எழுந்துள்ளது.
கோயம்பேட்டில் 81 வயது முதியவர், போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் அளிக்க வேண்டுமென ஆன்லைன் மூலம் புகார் அளித்த நிலையில், துணை கமிஷனரை நேரடியாக முதியவரின் வீட்டிற்கு அனுப்பி புகார் மனுவை விசாரித்த ...
பூலாம்பாடி பேரூராட்சி பட்டியலின பெண் தலைவரை சாதி பெயரைச் சொல்லி மிரட்டல் விடுத்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அரும்பாவூர் போலிஸார் மூன்று பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு ...