தூத்துக்குடி எம்.பி கனிமொழி வேட்புமனு தாக்கல், அதிமுக பரப்புரை மற்றும் பாமகவின் தேர்தல் அறிக்கை உள்பட பல்வேறு விஷயங்கள் இன்றைய எதையாவது பேசுவோம் நிகழ்ச்சியில் பேசப்பட்டுள்ளது. முழு விவரங்களை வீடியோவில ...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே, படிப்பு தேவைக்காக லேப்டாப் வேண்டும் என்று மனு கொடுத்த மாணவியிடம், உடனடியாக ரூ. 75,000-ஐ கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன ...
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார், அரசு பள்ளிகளிலும் சூர்ய நமஸ்காரம் கட்டாயம் என்ற மாநில அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.