பெங்களூருவில் நடந்த பரப்புரையின் போது மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே காரில் கதவை திறந்த போது இருசக்கர வாகனம் மோதி, பாஜக தொண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“கடிதம் எழுதுபவர்கள்கூட எழுத்தாளர்கள் என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள்” என சுருக்கென பதில் அளித்துள்ளார் மலையாள எழுத்தாளர் ராதாகிருஷ்ணன். கேந்திர சாகித்ய அகாடமியில் தான் வகித்துவரும் பொறுப்பிலிருந்து ...
பல ஆண்டுகாலமாக தீராத பிரச்னையாக உள்ள கச்சத்தீவு விவகாரத்தில் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்தார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்.