Search Results

நரபலி கொடுக்கப்பட்ட நபரின் உடலை மீட்ட போலீசார்
விமல் ராஜ்
2 min read
மேட்டுப்பாளையத்தில் அடையாளம் தெரியாத நபரை நரபலி கொடுத்ததாக கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த நபரின் உடல் பாகங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வை ...
model image
Prakash J
1 min read
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம் கோட்வாலி பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் 16 வயது மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி
webteam
1 min read
சேலம் அருகே உள்ள பொட்டியபுரம் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர், விடுமுறை நாளில் அரசு அலுவலகத்தைத் திறந்து மது அருந்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த நர்தன் போப்பண்ண
webteam
2 min read
பெங்களூரூவில் மது அருந்தப் பணம் தர மறுத்த பெற்ற மகனை, தந்தையே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேக்ஸ்வெல்
Rishan Vengai
1 min read
ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் க்ளென் மேக்ஸ்வேல் கடந்த வாரம் ஒரு பப் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Rajendran
webteam
1 min read
நத்தம் அருகே மது போதையில் தகராறில் ஈடுபட்ட கணவனை கடப்பாரையில் அடித்துக் கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
Read More
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com