ஹரியானா | 6 குழந்தைகளின் உயிரை பறித்த பள்ளிபேருந்து... ஓட்டுநர் மது அருந்தியது அம்பலம்; 3 பேர் கைது!
ஹரியானாவில் நேற்றைய தினம் பள்ளி பேருந்து விபத்துள்ளாகி இருந்தது. அதில் 6 குழந்தைகள் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் அப்பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் கைது ...