மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்குவோர் உணவு பாதுகாப்புத் துறையிடம் பதிவு செய்து அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கை முடித்து வைத்தது உ ...
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட 138 ஆண்டுகள் பழமையான ஏவி மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரின் நடைபாதை, மதுரை சித்திரை திருவிழா விஐபிக்களுக்காக உடைக்கப்பட்டு, புதிய பாதை ஏற்படுத்தப்பட்டு இருப்பது அதிர்ச்சி ...
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று திருத்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. திரளான பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் 5 ஆம் நாளான நேற்று மீனாட்சியம்மனும் சுந்தரேஸ்வரரும் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மதுரை சித்திரைப் பெருவிழாவில் எந்த அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.