உளுந்தூர்பேட்டை மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது, திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் ஆதரவாளர்கள் லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் மணல் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் மகன், சிவில் நீதிமன்ற நீதிபதியாக தேர்வாகியுள்ளார். தனது தந்தையின் கனவை நிறைவேற்றிய மகனை பற்றிய செய்தித் தொகுப்பு ...