கோவையில் கல்குவாரிகளுக்கு விதிகளை மீறி அனுமதி வழங்கியிருப்பது புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலம் ஆகியுள்ளது. இது குறித்த செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்.
“இப்படி செய்தால் மாநில அரசின் வரி வருவாயும் அதிகரிக்கும். குவாரி வருமானம் தனி நபர்களுக்குச் செல்லாமல், அரசின் கஜானாவிற்குச் செல்லும்”- எடப்பாடி பழனிசாமி