கோவையில் கல்குவாரிகளுக்கு விதிகளை மீறி அனுமதி வழங்கியிருப்பது புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலம் ஆகியுள்ளது. இது குறித்த செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்.
“இப்படி செய்தால் மாநில அரசின் வரி வருவாயும் அதிகரிக்கும். குவாரி வருமானம் தனி நபர்களுக்குச் செல்லாமல், அரசின் கஜானாவிற்குச் செல்லும்”- எடப்பாடி பழனிசாமி
தூத்துக்குடியில் மணல் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் மகன், சிவில் நீதிமன்ற நீதிபதியாக தேர்வாகியுள்ளார். தனது தந்தையின் கனவை நிறைவேற்றிய மகனை பற்றிய செய்தித் தொகுப்பு ...