வாக்களிக்க சொந்த ஊர்களுக்குச் செல்லும் வாகனங்களின் வருகை அதிகரிப்பு காரணமாக வானகரம் சுங்கச் சாவடியில் நேற்று இரவு முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்தியாவில் உள்ள 102 நாடாளுமன்ற தொகுதிகளில் முதற்கட்டமாக மக்களவை தேர்தல் நடைப்பெற்றுவரும் சூழலில், மணிப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் அங்கு பதற்றம் நிறைந்த சூழல் காணப் ...
கடந்த காலங்களில் தேர்தலின்போது கிராமப் புறங்களை விட நகர்ப்பகுதிகளிலேயே குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன. நகரவாசிகள் வாக்களிப்பதற்கு தொடர்ந்து ஆர்வம் காட்டாதது ஏன் என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு.