கடந்த காலங்களில் தேர்தலின்போது கிராமப் புறங்களை விட நகர்ப்பகுதிகளிலேயே குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன. நகரவாசிகள் வாக்களிப்பதற்கு தொடர்ந்து ஆர்வம் காட்டாதது ஏன் என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு.
தாரமங்கலத்தில் பரப்புரை மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “அதிமுக, திமுக குறித்து நான் சில உண்மைகளை கூறினால். மக்கள் அவர்களை கல்லால் அடிப்பார்கள்” என்று பேசினார்.