கறம்பக்குடி அருகே பொதுப் பாதையை தனி நபருக்கு வருவாய்த் துறையினர் பட்டா போட்டு கொடுத்துள்ளதால் பள்ளி குழந்தைகள் செல்வதற்கு பாதை இல்லை என குற்றம் சாட்டி அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியரிட ...
விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் விதிகளை மீறி 24 மணிநேரமும் மதுவிற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.