“இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் கட்சி அலுவலகம் போல் செயல்பட்டு வருகிறது. தேர்தல் அலுவலர் அண்ணாமலையின் வகுப்புத் தோழர் என்பதால்தான் அண்ணாமலையின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது” என நாம் தமிழர் கட்சியின ...
திண்டுக்கல்லில் நடைபெற்ற வேட்பாளர அறிமுகக் கூட்டத்தில், அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சித் தலைவர் நெல்லை முபாரக் பேசும்போது, அப்பா என அழைத்ததால் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாச ...
மகாராஷ்டிராவில் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப் பதிவுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், பாஜக தலைமையிலான கூட்டணியில் தற்போது வரை தொகுதிகள் இறுதி செய்யப் ...
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை, நெல்லை தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவிப்பதில் இழு ...