மக்களவைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் நாட்டின் முளை முடுக்கெல்லாம் தேர்தல் ஜுரம் பற்றிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா, மணிப்பூர், நாகாலாந்து மாநிலங்களில் தேர்தல் களம் எப்படி இரு ...
மகாராஷ்ட்ராவில் புல்தானா மாவட்டத்தில் நடந்த கோவில் நிகழ்வு ஒன்றில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட கிராம மக்களில் சுமார் 600 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்ட்ரா; அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. அதில் 16 பேர் பச்சிளம் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.