தங்களது ரெஸ்டாரெண்டில் பணம் கைமாற்றப்பட்ட விவகாரம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என போலீசார் விசாரணையில் பா.ஜ.க தொழில் துறை மாநிலத்துணை தலைவர் கோவர்தனன் மகன் கிஷோர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஈரோடு அருகே கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் முதியவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், ஐ.டி நிறுவன ஊழியரான அவரது மகனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.