சிறுமியை சித்ரவதை செய்த வழக்கு: ஆந்திராவில் தலைமறைவாக இருந்த திமுக எம்.எல்.ஏவின் மகன், மருமகள் கைது!
வேலைக்கு சேர்ந்த சிறுமியை சித்ரவதை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆந்திராவில் பதுங்கியிருந்த பல்லாவரம் எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.