அவதூறாக குற்றச்சாட்டு தெரிவித்தாக எடப்பாடி பழனிசாமி மீது மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குப் பதிவு செய்துள்ளார்.
கோவையில் இரவு நேரத்தில் பா.ஜ.க தொண்டர்களுடன் மறியலில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.கவினர் மீது போலீசார், வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நடிகை சரண்யா, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது பக்கத்து வீட்டுக்காரர் காவல் நிலையத்தில் புகார். 'பார்க்கிங்' பிரச்னையில் நடிகை சரண்யா மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் மாறி மாறி காவல் நிலையத்தில் பு ...
மதுரையில் பைக் வாங்கித் தருவதாகக் கூறி 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக் தந்தை அளித்த புகாரின் பேரில், பாஜகவின் மாநில பொருளாதாரப் பிரிவு தலைவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்ட ...
போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரைக் கடுமையாக விமர்சித்து தனது instagram பக்கத்தில் வீடியோ பதிவிட்ட கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.