தருமபுரம் ஆதீனம் விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மடத்திற்கு உள்ள அச்சுறுத்தலின் காரணமாக 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கேலோ விளையாட்டு போட்டியை தொடங்கிவைக்க, பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். இந்நிலையில் பிரதமரின் பாதுகாப்புக்காக தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஃபர்ஹானா என்ற திரைப்படத்திற்கு ஒருசில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தொவித்துள்ளன. இதையடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ...