செஞ்சி - பள்ளி மாணவியொருவர் இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் தன்னை கடத்த முயன்றதாக கொடுத்த தகவலால் பரப்பரப்பு... நல்வாய்ப்பாக தப்பித்த அச்சிறுமி, வாகனத்தில் இருந்தோர் வைத்திருந்த சாக்குப் பையில் வேறொரு ...
பெரியார் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தர் உள்ளிட்டோரால் துவங்கப்பட்ட பூட்டர் நிறுவனத்திற்கு பல நிறுவனங்களிடம் ஒப்பந்தம் பெற உதவியாக இருந்த 5 பேர் கருப்பூர் காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன். 5 பேரிடம் போ ...
நாமக்கல் அருகே ஏழு வயது சிறுமிக்கு காலில் சூடு வைத்து சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து பள்ளிபாளையம் போலீசார் மற்றும் குழந்தைகள் நல மைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொலைபேசி மூலம் மிரட்டிய நபர் யார் என போலீசார் தீவிர விசாரணை ...