காஸாவில் பிணைக்கைதிகளாக உள்ள 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்க ஏதுவாக காஸாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். கூடுதல் தகவல் ...
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் காஸா நகரமானது குழந்தைகளுக்கான சுடுகாடாகவே மாறிவருகிறது. இரு தரப்புக்கிடையேயான போரில் பாலஸ்தீனத்தில் பலியானோர் எண்ணிக்கையோ 10 ஆயிரத்தை கடந்துள்ளது.