பெங்களூருவில் பைக் சர்வீஸ் சென்டரில் "ஏர் பிரஷர் பைப்" மூலம் ஆசனவாயில் காற்று பிடித்த சம்பவத்தில், இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு ரைபிள் கிளப்பில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியின் போது 13 வயது சிறுவன் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில் தீபாவளியை ஒட்டி பட்டாசு விற்பனை கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில், ஒரு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் அருகில் உள்ள கடைகளுக்கும் தீ பரவ ...