நாமக்கல் மாவட்டம் வெப்படை மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி குஜராத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வலி நிவாரண மாத்திரைகளை நீரில் கரைத்து போதை ஊசியாக பயன்படுத்திய 15 கட்டட கூலித் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ரூ30 லட்சம் மதிப்பிலான மாத்திரைகள் பறிமுதல் ...
போக்குவரத்து வசதிக்காக போலீஸாரால் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை போதை ஆசாமி ஒருவர் எடைக்கு போட கொண்டு போன சம்பவம் நீலகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மது போதையில் ஆட்டோ ஓட்டிச்சென்ற ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், போக்குவரத்து போலீஸிடம் ஊதுவதற்கு பதிலாக உறுஞ்சிய சம்பவம்.. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதை உறுதிபடுத்தி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீஸ் ...