போக்குவரத்து வசதிக்காக போலீஸாரால் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை போதை ஆசாமி ஒருவர் எடைக்கு போட கொண்டு போன சம்பவம் நீலகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மது போதையில் ஆட்டோ ஓட்டிச்சென்ற ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், போக்குவரத்து போலீஸிடம் ஊதுவதற்கு பதிலாக உறுஞ்சிய சம்பவம்.. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதை உறுதிபடுத்தி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீஸ் ...
மது போதை தலைக்கு ஏறியதால், பேக்கிரியில் நுழைந்து சிக்கன் ரைஸுக்காக சண்டை போட்ட நபர், பேக்கரியை அடித்து நொறுக்கி ஊழியர்களை தாக்கிவிட்டு தலைமறைவானார். அவரை போலீஸார் மடக்கிப்பிடித்துள்ளனர்.