டெல்லியில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மதுரையில் ரயிலில் 180 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டவரின் மனைவியையும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்ப ...
மதுரையில் ரயிலில் வந்த சென்னை பயணியிடம் ரூ.90 கோடி மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் குடோனாக பயன்படுத்த தொடங்க ...
போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், என்னென்ன வகை போதைப்பொருள் இருக்கின்றன, எங்கெல்லாம் கடத்தப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ளலாம்.