மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதால் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு மேலும் தாமதமாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெருமழை வெள்ளத்தால் தண்டவாளம் அரித்துச்செல்லப்பட்டதால் செந்தூர் விரைவு ரயிலில் தவித்த பயணிகள் சுமார் 40 மணிநேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டு பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். என்ன நடந்தது என்று ...